தமிழகம் சென்னை கோவிலாம்பாக்கத்தில் கழிவுநீர் வாகனம் மோதியதில் கல்லூரி பேராசிரியை பலி Oct 27, 2021 சென்னை கோவில்பட்டி சென்னை: சென்னை கோவிலாம்பாக்கத்தில் கழிவுநீர் வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் விற்பனைக்கு குவிந்த 5,500 நெல் மூட்டைகள்: ஆர்என்ஆர் ரக நெல் அதிகபட்சமாக ₹2,096க்கு விற்பனை
நடிகர் மன்சூர் அலிகான் கட்சி அலுவலகத்தில் லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப் திருட்டு: சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் விசாரணை
தமிழக பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும் கேரள மீனவர்கள்.. தூத்துக்குடி துறைமுகத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம்: அரசு தலையிட்டு தீர்வு காண கோரிக்கை!!
தேர்தல் கட்டுப்பாடுகளால் தள்ளாடும் ஈரோடு ஜவுளி வாரச்சந்தை: வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை
தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம்.. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிடலாம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!