இந்தியா மழைக்காலத்தில் முல்லைப்பெரியாறு அணையில் எவ்வளவு நீரை தேக்கி வைக்க முடியும்?.. உச்சநீதிமன்றம் கேள்வி Oct 25, 2021 முல்லைபெரியரு அணை உச்ச நீதிமன்றம் டெல்லி: மழைக்காலத்தில் முல்லைப்பெரியாறு அணையில் எவ்வளவு நீரை தேக்கி வைக்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு வழக்கில் மத்திய நீர்வளத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில் அடுத்தடுத்த முறைகேடுகள் : பீகாரில் 20 மாணவர்களுக்கு முன்கூட்டியே விடையுடன் கூடிய வினாத்தாள் கொடுத்தது அம்பலம்!!
சமூக சீர்திருத்தவாதி தபோல்கர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு..!!
புதுச்சேரியில் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதால் ஒத்துழைப்பு தர வேண்டும்: துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
வாக்களித்த மக்களுக்கே துரோகம் இழைத்தவர் ஜெகன்மோகன்; ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி முற்றிலும் அவரால் தான் தடை பட்டது: சந்திரபாபு நாயுடு பேச்சு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்
குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்
டெல்லி ராஷ்டிரபதி பவனில் விழா விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது: ஜனாதிபதியிடமிருந்து பிரேமலதா பெற்றுக்கொண்டார்