புதுச்சேரி வாணரப்பேட்டையில் நேற்று நடந்த இரட்டை கொலை தொடர்பாக 5 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி வாணரப்பேட்டையில் நேற்று நடந்த இரட்டை கொலை தொடர்பாக 5 பேர் சிக்கினர். இரட்டை கொலை வழக்கில் சிறையில் உள்ள வினோத், தீனா, அருள் ஆகியோருக்கு உதவி செய்த 5 பேர் சிக்கினர். ரவுடி ரவி, அவரது நண்பர் அந்தோணி நேற்று வெடிகுண்டு வீசியும், அரிவாள் வெட்டியும் கொல்லப்பட்டனர்.

Related Stories: