விராலிமலை அருகே வியாபாரி வீட்டில் மர்மநபர்கள் கொள்ளை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த வியாபாரி முகமது யூசுப் வீட்டில் 27 சவரன், வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. முகமது யூசுப் வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த நகை,வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றனர்.

Related Stories: