ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு !

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பெருந்துறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 300 ஆக்சிஜன் படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி ஆணையை வழங்கியுள்ளார்….

The post ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு ! appeared first on Dinakaran.

Related Stories: