கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்வு

கோட்டயம்: கேரளா மாநிலம் கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுகிறது.

Related Stories: