இந்தியா லக்கிம்பூர் விவகாரம்: சம்பவ இடத்திற்கு ஆஷிஷ் மிஸ்ராவை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை Oct 14, 2021 லக்கிம்பூர் ஆஷிஷ் மிஸ்ரா லக்கிம்பூர்: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர். நடந்த சம்பவத்தை நடித்துக்காட்டச் சொல்லி விசாரணை நடத்தப்படுகிறது.
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!
எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி..!!
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?