உலகம் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு Oct 14, 2021 ராணுவம் தலைமை தளபதி இந்தியா மஹிந்த இராஜபக்ஷ இலங்கை கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவானே சந்தித்து பேசினார். இந்தியா-இலங்கை இடையே ராணுவ ரீதியான ஒத்துழைப்பை பலப்படுத்துவது பற்றி ராஜபக்சேவுடன் நரவானே விவாதித்தார்.
துருக்கியில் உள்ளூர் கால்பந்தாட்டத்தில் பயங்கர வன்முறை: ட்ராப்ஸ்ன்ஸ்போர் அணி தோற்றத்தால் உள்ளூர் ரசிகர்கள் ஆத்திரம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 21 பேருக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல்: யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 21 பேருக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல்: யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு
வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் – டிரம்ப் மோதல் உறுதி: 70 ஆண்டுக்கு பின் மறுபோட்டி