காற்று மாசுபாட்டால் நிமிடத்திற்கு 13 பேர் இறக்கின்றனர்: WHO அதிர்ச்சி தகவல்

லண்டன்: காற்று மாசுபாட்டால் நிமிடத்திற்கு 13 பேர் இறக்கின்றனர் என உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கியம் குறித்த அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, போக்குவரத்து, உணவு, நிதி உள்பட ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தக்க நடவடிக்கை தேவைப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: