பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முந்தை நிலவரப்படி 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: