மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்

நீலகிரி: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதால் 2 எஸ்டேட்களின் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியது. கோத்தகிரி ஈளாடாவில் உள்ள பேங்க ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள எஸ்டேட் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

Related Stories: