மும்பையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 25 கிலோ ஹெராயின் பறிமுதல்

மும்பை: மும்பையில் ரூ.125 மதிப்புள்ள 25 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நவசேவா துறைமுகத்தில் நடத்திய ஆய்வில் ஹெராயின் சிக்கியது.

Related Stories: