நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

டெல்லி: நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு, நீலகிரி ஆட்சியருக்கு எதிராக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். 2020-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரப்புகளை அகற்றவில்லை என புகார் அளித்துள்ளார்.

Related Stories: