சிங்காரா வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ள புலியை பிடிக்கும் பணி 13-வது நாளாக தொடர்கிறது

நீலகிரி: சிங்காரா வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ள புலியை பிடிக்கும் பணி 13-வது நாளாக தொடங்கியுள்ளது. புலி பதுங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் வனப்பகுதியில் 4 இடங்களில் மரங்களின் மீது பரண் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புலி தென்பட்டவுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தயார் நிலையில் வனத்துறை குழுவினர் உள்ளனர்.

Related Stories: