கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்ததால் மக்கள் வேதனை!!

சென்னை: கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்ததால் மக்கள் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.

*1 கிலோ பீன்ஸ் ரூ.200 – ரூ.230க்கு விற்பனை!
*1 கிலோ பச்சை மிளகாய் ரூ. 70க்கு விற்பனை!
*1 கிலோ அவரைக்காய் ரூ.90 – ரூ.110க்கு விற்பனை!
*1 கிலோ கேரட் ரூ.50 – ரூ.70க்கு விற்பனை!
*1 கிலோ பூண்டு ரூ.250க்கு விற்பனை!
*1 கிலோ சேனைக்கிழங்கு ரூ.70க்கு விற்பனை!

The post கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்ததால் மக்கள் வேதனை!! appeared first on Dinakaran.

Related Stories: