கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பு

கச்சத்தீவு: கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுகளில் மீன்பிடித்த மீனவர்களை கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதால் ரூ.1 லட்சம் வரை நஷ்டம் என மீனவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: