தொழில் அதிபர்களுக்கு உதவிய சிறை அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: யுனிடெக் நிறுவன அதிபர்களுக்கு உதவிய திகார் சிறை அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யுனிடெக் நிறுவனர்கள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோருக்கு சிறை அதிகாரிகள் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.

Related Stories: