இந்தியா தொழில் அதிபர்களுக்கு உதவிய சிறை அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு Oct 06, 2021 உச்ச நீதிமன்றம் டெல்லி: யுனிடெக் நிறுவன அதிபர்களுக்கு உதவிய திகார் சிறை அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யுனிடெக் நிறுவனர்கள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோருக்கு சிறை அதிகாரிகள் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்: எல்லைப் பாதுகாப்பு தகவல்
அரசியல் தலைவர்களின் பெயர் வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
கட்டுப்பாடுகளால் வாகன விலை 2 மடங்கு உயர்வு 28 சதவீத ஜிஎஸ்டியை நாங்கள் ஏன் தர வேண்டும்? ராஜீவ் பஜாஜ் காட்டம்
புதிய மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலனை: உச்ச நீதிமன்றம் தகவல்; 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு