தமிழகம் கிருஷ்ணகிரி அருகே வனப்பகுதியில் புதையல் இருப்பதாக பூஜைகள் செய்த 4 பேர் கைது Oct 04, 2021 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே வனப்பகுதியில் புதையல் இருப்பதாக பூஜைகள் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூஜை பொருட்களுடன் பலராமன், சுரேஷ், மதுசூதனன், ஜெயராமன் உள்ளிட்ட 4 பேரிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு மீது ஜூன் 19-ல் உத்தரவு..!!
80 வயதிற்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்தக்கூடாது : உணவுத்துறை எச்சரிக்கை