இந்தியா ரூ.40,000 கோடி நிதியுதவி தேவை - பி.எஸ்.என்.எல் கோரிக்கை Oct 01, 2021 பிஎஸ்என்எல் டெல்லி: பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ரூ.40,000 கோடி நிதியுதவியை மத்திய அரசிடம் கோரியுள்ளது. 2019ல் அறிவிக்கப்பட்ட ரூ.69,000 கோடி நிவாரண தொகுப்புகளுக்கு அப்பாற்பட்டு உதவி அளிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!