குற்றம் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்டு வளர்த்த 2 பேர் கைது Sep 30, 2021 பர்கூர் மலைகள் ஈரோடு ஈரோடு: ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்டு வளர்த்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்த்த சிவமூர்த்தி, மகாதேவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்