விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டியில் உள்ள பழமையான தவசிலிங்க கோயிலை திறந்து தினசரி வழிபாடு நடத்த அனுமதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டியில் உள்ள பழமையான தவசிலிங்க கோயிலை திறந்து தினசரி வழிபாடு நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது. கோயில் பூட்டப்பட்டு உள்ளதால் தினசரி வழிபாடு, ஆண்டு விழா நடத்த முடியவில்லை என மனுதாரர் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: