குற்றம் கோபியில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகை மற்றும் ரூ.60,000 பணம் கொள்ளை Sep 27, 2021 கோபி?. திருக்குறள் கோபி: கோபியில் துரைராஜ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகை மற்றும் ரூ.60,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குடுமபத்துடன் துரைராஜ், உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை