தமிழகம் குஜராத்தில் 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த விவகாரம் பற்றி தமிழக போலீஸ் விசாரணை Sep 22, 2021 தமிழ் நாடு போலீஸ் குஜராத் சென்னை: குஜராத்தில் 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த விவகாரம் பற்றி தமிழக போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேனையை சேர்ந்த தம்பதியை ஒன்றிய வருவாய் புலனாய்வு கைது செய்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட மகனை பராமரிப்பதற்காக ரயில்வே அதிகாரி இடமாற்றம் ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை உத்தரவு
தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருவதால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு
அனைத்து திட்டங்களிலும் பயன் பெற மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவதை தவிர்க்கவும்: 23ம் தேதி வரை கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பிரச்னை எடப்பாடி பழனிசாமிக்கு‘கள்ள மவுனம்’ கைவந்த கலை: துரைமுருகன் காட்டமான பதில்
மறைமலைநகர் அருகே பெரும் பரபரப்பு ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்து நின்ற 4 மின்சார ரயில்கள்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
உதவி பேராசிரியர் பணிக்கான பல்கலைக்கழக ‘செட்’ தேர்வுக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூன் 7, 8ம் தேதிகளில் நடத்த திட்டம்