குஜராத்தில் 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த விவகாரம் பற்றி தமிழக போலீஸ் விசாரணை

சென்னை: குஜராத்தில் 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த விவகாரம் பற்றி தமிழக போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேனையை சேர்ந்த தம்பதியை ஒன்றிய வருவாய் புலனாய்வு கைது செய்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Related Stories: