கோடநாடு வழக்கில் வாளையார் மனோஜின் ஜாமின் நிபந்தனையை தளர்த்தியது உதகை நீதிமன்றம்

உதகை: கோடநாடு வழக்கில் வாளையார் மனோஜின் ஜாமின் நிபந்தனையை உதகை நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. இருநபர் ஜாமின் கோவை, நீலகிரியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மாற்றப்பட்டுள்ளது. கேரளவைச் சேர்ந்த உறவினர்கள் இருவர் ஜாமீன்தாரர்களாக இருக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories: