லாகூர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியடைந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் கூறியதாவது:- நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு குறிப்பாக கடைசி நாளில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக கை கொடுத்தனர்.