ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை: மீன்வளத்துறை உத்தரவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மீன்வளத்துறை விதித்த தடை காரணமாக 1,700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

Related Stories: