உலகம் இந்தோனேசியாவில் பான்டென் மாகாணத்தில் உள்ள சிறையில் தீ விபத்து: 40 கைதிகள் உயிரிழப்பு Sep 08, 2021 இந்தோனேஷியா பொந்தன் மாகாணம் பான்டென்: இந்தோனேசியாவில் பான்டென் மாகாணத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 கைதிகள் உயிரிழந்தனர். இன்று காலையில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்த சிலர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி