இந்தியாவில் ஒரே நாளில் 22,17,320 கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 22,17,320 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 33.48 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 20.39 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 20.06 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 76.50 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….

The post இந்தியாவில் ஒரே நாளில் 22,17,320 கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: