தமிழகம் திருவாரூர் அருகே சோத்தகுடியில் ரத்த மாதிரிகளுடன் கொட்டப்பட்டிருந்த ஊசிகள் அகற்றம் Sep 06, 2021 சோதுகு திருவாரூர் திருவாரூர்: நன்னிலம் அருகே சோத்தகுடியில் ரத்த மாதிரிகளுடன் கொட்டப்பட்டிருந்த ஊசிகள் அகற்றப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகளுடன் ஊசிகளை கொண்டு வந்து கொட்டியது யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!
சாலையை தோண்டி 6 நாட்களாகியும் பணியை தொடங்குவதில் தாமதம் பாபநாசம் பிரதான சாலையில் புழுதி பறப்பதால் அவதி
சாயர்புரம் அருகே பராமரிப்பின்றி பாழான நட்டாத்தி- மீனாட்சிப்பட்டி சாலையில் ராட்சத குழிகளால் விபத்து அபாயம்
மண்ணரிப்பு ஏற்பட்டு பலவீனமாக இருக்கும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணை கரையில் மரக்கன்றுகளை நடுவதால் பாதிப்பு
காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டு பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது !!