தொடர்ந்து நடத்த விருப்பங்கள் இல்லாவிடில் அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடிவிடுங்கள்.: உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி : தொடர்ந்து நடத்த விருப்பங்கள் இல்லாவிடில் அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடிவிடுங்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தீர்ப்பாயங்களை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை எனில் அது தொடர்பான சட்டங்களை ரத்து செய்யுங்கள். நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதற்கு தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: