விளையாட்டு இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி Sep 03, 2021 ஹர்விந்தர் சிங் டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இத்தாலி வீரர் ஸ்டெபனோவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்தசுற்றுக்கு முன்னேறினார் ஹர்விந்தர் சிங்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்