புதுக்கோட்டையில் பலத்த மழையால் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த பெரிய மரம் வேருடன் சாய்ந்தது

புதுக்கோட்டை: பலத்த மழையால் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த பெரிய மரம் வேருடன் சாய்ந்தது. மரத்தின் அருகே நின்றிருந்த 3 மாணவிகள் அங்கிருந்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் உயிர்தப்பினார்.

Related Stories: