குற்றம் கரூரில் அரசுக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியருக்கு 53 ஆண்டுகள் சிறை Aug 31, 2021 கரூர் கரூர்: கரூரில் அரசுக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் விதித்த தண்டனைகளை பேராசிரியர் இளங்கோவன் ஏககாலத்தில் அனுபவிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவியுடன் பழகிய மாணவருக்கு பெல்ட்டால் சரமாரி தாக்குதல்: வீடியோ வைரல்
கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: கேப்சூல்களில் அடைத்து விழுங்கி கடத்திய வாலிபர் கைது
பிட் காயினில் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காததால் ஆத்திரம்; ரியல் எஸ்டேட் அதிபரின் மண்டையை உடைத்த நடிகை ராதா: வடபழனி போலீசார் விசாரணை
மீஞ்சூரில் தலை, கைகள் துண்டித்து கொலையான விவகாரம்: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதால் வாலிபர் தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலம்
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பரபரப்பு மாஜி அமைச்சர் வீட்டில் கத்தியுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்