தர்மபுரியில் பிரபல நகைக்கடையில் 20 சவரன் நகைகளைத் திருடியதாக ஊழியர்கள் 2 பேர் கைது

தர்மபுரி: தர்மபுரியில் பிரபல நகைக்கடையில் 20  சவரன் நகைகளைத் திருடியதாக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைக்கடையில் 20 சவரன் நகைகள் காணாமல் போனதை அடுத்து மேலாளர் சுரேஷ் தருமபுரி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். விசாரணையில் நகைக்கடை ஊழியர்கள் மாரியப்பன்(27), ஆனந்த் பாபு(20) ஆகியோர் திருடியது தெரியவந்தது.

Related Stories: