உளுந்தூர்பேட்டை- செங்குறிச்சி சுங்கச்சாவடியில் நாளை முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் உயர்வு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை- செங்குறிச்சி சுங்கச்சாவடியில் நாளை முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்கெனவே இருந்த கட்டணத்தை விட தற்போது ரூ.5 முதல் ரூ.35 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: