தமிழகம் உளுந்தூர்பேட்டை- செங்குறிச்சி சுங்கச்சாவடியில் நாளை முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் உயர்வு Aug 31, 2021 உளுந்தூர்பேட்டை செங்குரிச்சி சுங்கை காட்வாட் உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை- செங்குறிச்சி சுங்கச்சாவடியில் நாளை முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்கெனவே இருந்த கட்டணத்தை விட தற்போது ரூ.5 முதல் ரூ.35 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலி: அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததால் எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் மறியல்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ்: பேங்க் பக்கமே வராத தொழிலாளி அதிர்ச்சி
வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டிட வேலைக்கு நேர கட்டுப்பாடு இல்லை: தமிழ்நாடு அரசு மறு உத்தரவு