காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் வலை பயிற்சி மையத்தை, முன்னாள் ரஞ்சி வீரர் தேவ் ஆனந்த் திறந்து வைத்தார். காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் வீரர் சதீஷ் இளம் கிரிக்கெட் வீரர் , வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில் கிரிக்கெட் வலை பயிற்சி மையத்தை முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் தேவ் ஆனந்த் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் முன்னிலை வகித்து பேசியதாவது.