கோவை ஒட்டர்பாளையம் விஏஓ அலுவலக சம்பவத்தை வீடியோ எடுத்தவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு

கோவை: கோவை ஒட்டர்பாளையம் விஏஓ அலுவலக சம்பவத்தை வீடியோ எடுத்தவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மனுதாரர் கோபால்சாமியை, கிராம உதவியாளர் முத்துசாமி தாக்கியதை வீடியோ எடுத்து வெளியிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: