ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் 4ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் 4-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம், மத ஊர்வலங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் 150 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் ஆணையர்கள் உறுதி செய்யவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: