குற்றம் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு - கேரளாவில் 2 பெண்கள் கைது Aug 17, 2021 இருக்கிறது கேரளா திருவனந்தபுரம்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக ஆன்லைனில் பதிவிட்ட கேரளாவை சேர்ந்த 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை சமூக வலைதளத்தில் பரப்பிய பெண்களை என்ஐஏ அமைப்பு கைது செய்தது.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை