மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு அரும்பணியாற்றிய சிவகங்கை, நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு விருது

நீலகிரி: மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு அரும்பணியாற்றிய சிவகங்கை, நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த தொண்டு நிறுவனமாக திருச்சி ஹாலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: