பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து சிலர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபடுவதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மங்களூரு மாவட்டம், பட்கல்லில் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்கள் மங்களூரு பட்கல்லை சேர்ந்த அபு கசீர் அல் பதாரி, அமீன் ஜூகாப் என்று தெரியவந்தது.