நாகை மாவட்டம் பொறையாறு அருகே திடீரென தீபிடித்து எரிந்தது புதுச்சேரி அரசுப் பேருந்து

நாகை: நாகை மாவட்டம் பொறையாறு அருகே புதுச்சேரி அரசுப் பேருந்தில் திடீரென தீபிடித்து எரிந்தது. மயிலாடுதுறையில் இருந்து இன்று காலை புதுச்சேரி அரசுப் பேருந்தை ஓட்டுநர் செந்தில்(40) இயக்கினார். பொறையாறில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற பேருந்து ராஜீவபுரம் வந்தபோது பேருந்து எஞ்சினில் தீப்பற்றியது.

Related Stories: