குமாரி: தக்கலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் கிரிஷ் மேரி வீட்டில் 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கதவை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான நகையுடன் ரூ.2 லட்சத்தையும் கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.