சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே கண்மூடித்தனமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே கண்மூடித்தனமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பைக்கில் சென்றவர்கள் மீது மோதிவிட்டு காரில் தப்பிய பெரம்பலூரை சேர்ந்த சதிஷ்குமாரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: