தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதா குறித்து வரும் 28-ம் தேதி ஆலோசனை: மத்திய மீன்வளத்துறை அமைச்சர்

டெல்லி: தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதா குறித்து வரும் 28-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என  மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா தகவல் தெரிவித்துள்ளார்.  தமிழகம், புதுச்சேரி, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்களுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். 

Related Stories: