தேனி அருகே ராழி ஓட்டல் உரிமையாளர் வீட்டில் தேசிய புலனாய்வு முகாமை விசாரணை

தேனி: சின்னமனூரில் ராழி ஓட்டல் உரிமையாளர் அஸ்லாம் வீட்டில் தேசிய புலனாய்வு முகாமை விசாரணை மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமாக பணம் வசூலித்து தீவிரவாத அமைப்புகளுக்கு தந்ததாக யூசப் அஸ்லாம் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அப்துல்லா என்பவரின் மதுரை தொப்பைக்குளத்தில் உள்ள வீட்டில் தேசிய புலனாய்வு முகாமை றாய்வு செய்து வருகிறது.

Related Stories: