தமிழகம் ஈரோடு அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி பயிர்க்கடன் வழங்கி மோசடி என புகார் Jul 23, 2021 முதன்மை வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஈரோடு ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி பயிர்க்கடன் வழங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் ரூ.1 கோடி மோசடி நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு