குற்றம் வங்கி அதிகாரி போல் பேசி அரசு ஊழியரின் வங்கிக்கணக்கில் ரூ.1.30 லட்சம் நூதனமுறையில் திருட்டு Jul 23, 2021 அரசு சென்னை: வங்கி அதிகாரி போல் பேசி அரசு ஊழியரின் வங்கிக்கணக்கில் ரூ.1.30 லட்சம் நூதனமுறையில் திருடப்பட்டுள்ளது. ATM கார்டு காலாவதி ஆனதாக கூறி பெண் ஊழியரிடம் போனில் பேசி ரகசிய எண்ணை கண்டறிந்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை