வங்கி அதிகாரி போல் பேசி அரசு ஊழியரின் வங்கிக்கணக்கில் ரூ.1.30 லட்சம் நூதனமுறையில் திருட்டு

சென்னை: வங்கி அதிகாரி போல் பேசி அரசு ஊழியரின் வங்கிக்கணக்கில் ரூ.1.30 லட்சம் நூதனமுறையில் திருடப்பட்டுள்ளது. ATM கார்டு காலாவதி ஆனதாக கூறி பெண் ஊழியரிடம் போனில் பேசி ரகசிய எண்ணை கண்டறிந்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: