கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 12,500 கனஅடி நீர் வெளியேற்றம்

சென்னை: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 12,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்று இரு அணைகளில் இருந்தும் 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்வரத்து 11,000 கனஅடி, நீர் வெளியேற்றம் 2,500 கனஅடியாக உள்ளது.

Related Stories: