உலகம் சீனாவில் அதிகபட்ச மழையால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 12 ரயில் பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழப்பு Jul 22, 2021 சீனா சீனா: சீனாவில் அதிகபட்ச மழையால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 12 ரயில் பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் மழையால் பாதிக்கப்பட்ட ஹெனான் மாகாணம், தலைநகர் ஷெங்ஷூவில் மீட்புப் பணிக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. ஷெங்ஷூவில் விமான நிலையம் வந்து செல்லும் 260 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி